Sunday, October 18, 2009

அகவிழி ஆவணப்படம் வெளியீடு




புதுச்சேரி,சுய்ப்ரேன் வீதியில் உள்ள அல்லயன்சு பிரான்சியே அரங்கில் வரும்
24.10.2009 மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமியில் நடைபெறும் விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டினன் அவர்கள் ஆவணப்படத்தை வெளியிடுகிறார்.எழுத்தாளர் இரவிக்குமார் அவர்கள் முதற்படியைப் பெற்றுக்கொள்கிறார்.

நிகழ்ச்சியில் காவல்துறை முதுநிலைக் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீகாந்த் அவர்களும்,நிழல் இதழாசிரியர் ப.திருநாவுக்கரசு அவர்களும் உரையாற்ற உள்ளனர்.அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கிறோம்.